sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் திருட்டு : ஒருவர் கைது

/

மணல் திருட்டு : ஒருவர் கைது

மணல் திருட்டு : ஒருவர் கைது

மணல் திருட்டு : ஒருவர் கைது


ADDED : செப் 25, 2025 11:38 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: லாரியில் ஆற்று மணல் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார், நேற்று அதிகாலை கண்டமானடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழி யாக வந்த மினி லாரியில் மணல் கடத்தி வந்தது தெரி ய வந்தது. அதனைத் தொடர்ந்து லாரி உரிமையாளரான சாலாமேடு பகுதியைச் சேர்ந்த பழனி மகன் கருணா, 29; மற்றும் டிரைவர் வெங்கடேசன், 35; ஆகியோர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து, கருணாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us