sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துாய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

துாய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 10, 2024 07:01 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு துாய்மை பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில பொருளாளர் நிலாஒளி தலைமை தாங்கினார்.

மாநில துணைத் தலைவர் தனசெல்வி, மாவட்ட தலைவர் சாந்தி முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சிங்காரம், மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில தலைவர் செல்வராஜ்கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

முன்னாள் மாநில தலைவர் லட்சுமி, ஊராட்சி உதவி இயக்குனர் சங்கம் ராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் துாய்மைப் பணியாளர்களுக்கு பல்நோக்கு மருத்துவபணியாளர் பணி வழங்க வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் அதிகளவில் வருவதால், அதற்கேற்ப கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தி, பணி வழங்க வேண்டும், பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான உயர்ந்தபட்ச தினக்கூலியை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us