sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளி மாணவர் தற்கொலை

/

பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை


ADDED : பிப் 11, 2024 02:55 AM

Google News

ADDED : பிப் 11, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: பெரியதச்சூர் அருகே கால் வலியால் அவதியடைந்த மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெங்கந்துாரைச் சேர்ந்தவர் சிவகுமார் மகன் மோகன்ராஜ், 13; இவர் ரெட்டணை அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் வலது கால் உடைந்து வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us