sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல்

/

மணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல்


ADDED : நவ 16, 2024 05:17 AM

Google News

ADDED : நவ 16, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர் : மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டி மணல் கடத்தி வந்தவர்கள் மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

போலீசார், மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us