sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்

/

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : டிச 22, 2024 07:52 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் பன்னாட்டு கருந்தரங்கம் துவங்கியது.

கருத்தரங்கை துவக்கி வைத்து, இ.எஸ்.கல்விக் குழுமங்களின் நிர்வாகத் தலைவர் செந்தில்குமார் பேசினார். கல்லுாரி முதல்வர் அகிலா வரவேற்றார். தமிழ்பனை, தமிழ்த்தினை எனும் ஆய்வு கோவைகளை, இ.எஸ். கல்வி குழுமத்தின் தாளாளர் சாமிக்கண்ணு வெளியிட்டார்.

விழுப்புரம் எம்.பி., டாக்டர் ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார். முனைவர் ரத்தின வேங்கடேசன், ஆட்சி மன்ற தலைவர் முனைவர் தாயம்மாள் அறவாணன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

இதில், மொழி பெயர்ப்பு பயிற்றுநர் இலக்குவன், பேராசிரியர் சித்ரா, ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் பழனியாண்டி, சற்குணம், சிலம்பு செல்வராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த பன்னாட்டு கருத்தரங்கு, நேற்று துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில், 500 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us