sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

/

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : ஆக 25, 2025 11:17 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:

விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வேதியியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். ஆங்கிலத் துறை தலைவர் சின்னதுரை வரவேற்றார். பேராசிரியர் பாபு நோக்கவுரையாற்றினார். விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முன்னாள் வேதியியல் துறை தலைவர் பூபதி சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில், வேதியியல் துறை மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள், மேற்படிப்புகள், அறிவியல் தேடலில் வேதியியலின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, பேராசிரியர்கள் சுவாமிநாதன், ரங்கநாதன், மணவாளன், ரம்யா, ரேவதி, கிருஷ்வர், ராசு, விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் சுமதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us