sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகளிர் கல்லுாரியில் மாணவிகள் கருத்தரங்கு

/

மகளிர் கல்லுாரியில் மாணவிகள் கருத்தரங்கு

மகளிர் கல்லுாரியில் மாணவிகள் கருத்தரங்கு

மகளிர் கல்லுாரியில் மாணவிகள் கருத்தரங்கு


ADDED : ஜூலை 25, 2025 10:23 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,; விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'தொடர்புகளின் எதிர்காலம் : போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

முதுகலை மற்றும் ஆங்கில ஆராய்ச்சி துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, ஆங்கில துறை தலைவர் சரண்யா தலைமை தாங்கினார். தொழில் அடிப்படைகளின் தலைமை நிர்வாக அதிகாரி, ஹஸ்ரத் பேகம், வளர்ந்து வரும் தகவல் தொடர்பு கருவிகள், தளங்கள் எதிர்கால பணியிடங்களை எவ்வாறு வடிவமைக்கிறது குறித்து விளக்கினார்.

இதில், ஆங்கிலம் மற்றும் ஜே.எம்.சி., துறை மாணவர்கள், உதவி துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆங்கில உதவி பேராசிரியை வைஷ்ணவி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us