/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீர ஆஞ்சநேயருக்கு செந்துார அலங்காரம்
/
வீர ஆஞ்சநேயருக்கு செந்துார அலங்காரம்
ADDED : ஜன 17, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு திருஞ்சனமும், தொடர்ந்து செந்துாரத்தால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
காலை 10 மணிக்கு மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.