தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு


ADDED : ஜூன் 28, 2025 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 12:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : வளவனுார் அருகே ஆடுகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வளவனுார் அடுத்த புதுப்பாளையம் கொங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 69; விவசாயி. வீட்டில் வெள்ளாடு களை வளர்த்து வருகிறார். கடந்த 26ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, வீட்டின் தோட்டத்தில் கட்டியிருந்த 5 ஆடுகள் திருடு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us