sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆடுகள் திருட்டு

/

ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு


ADDED : ஜூன் 28, 2025 12:40 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே ஆடுகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வளவனுார் அடுத்த புதுப்பாளையம் கொங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 69; விவசாயி. வீட்டில் வெள்ளாடு களை வளர்த்து வருகிறார். கடந்த 26ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, வீட்டின் தோட்டத்தில் கட்டியிருந்த 5 ஆடுகள் திருடு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us