sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது

/

உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது

உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது

உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது


ADDED : அக் 20, 2025 12:03 AM

Google News

ADDED : அக் 20, 2025 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: பெட்டிக்கடையில் உரிமமின்றி நாட்டு பட்டாசு விற்பனை செய்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் தீவனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், 55; என்பவர் தனது பெட்டிக்கடையில் உரிமமின்றி, 1000 நாட்டு பட்டாசுகள் விற்பனை செய்தது தெரியவந்தது.

ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து ஜெயபாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us