sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உள்ளிருப்பு போராட்டம்

/

உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்


ADDED : அக் 16, 2025 11:26 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: உளுந்தூர்பேட்டை அருகே கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் மேப்புலியூர் ஊராட்சி தலைவரால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள ஓ.எச்.டி., ஆப்பரேட்டர் சிவக்கொழுந்து, செம்மனந்தல் ஊராட்சியில் துாய்மைப் பணியாளர் தனலட்சுமி ஆகியோருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். துாய்மைப் பணியாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us