sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி உட்பட 2 பேர் கைது

/

மதுபாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி உட்பட 2 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி உட்பட 2 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்தல்: மூதாட்டி உட்பட 2 பேர் கைது


ADDED : நவ 03, 2024 11:01 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் அடுத்த தழுதாளி பஸ் நிறுத்தம் அருகே புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்திய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

தழுதாளி கிராமத்தில் புதுச்சேரி - மயிலம் நெடுஞ்சாலையில் மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூதாட்டி வைத்திருந்த கைப்பையை பரிசோதனை செய்ததில் 180 மில்லி அளவு கொண்ட 60 மது பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது.

பின், விசாரணையில் மலையரசன்குப்பத்தைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி அங்கம்மாள், 75; என தெரியவந்தது. உடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இதேபோன்று, மயிலம் பஸ் நிலையம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்கள் வைத்திருந்த மயிலம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர், 56; என்பவரை கைது செய்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us