ADDED : செப் 20, 2025 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி ஏற்றனர்.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சமுக நீதி நாள் உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நிதி அலுவலர் அனுஜா உறுதிமொழி வாசிக்க, அலுவலர்கள், பணியாளர்கள், சங்க பிரதிநிதிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள் ரவீந்திரன், ஜெயசங்கர், துணை இயக்குநர் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.