sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவு சமூக நீதி முன்னணி தீர்மானம்

/

தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவு சமூக நீதி முன்னணி தீர்மானம்

தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவு சமூக நீதி முன்னணி தீர்மானம்

தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவு சமூக நீதி முன்னணி தீர்மானம்


ADDED : மார் 14, 2024 11:19 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: சமூக நீதி மக்கள் விடுதலை முன்னணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

நிறுவன தலைவர் வேலுமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் செல்வம், ராஜராஜசோழன் விவசாய சங்க மாநில துணைத் தலைவர் தேவராஜ், மாவட்ட அமைப்பாளர் பரணிதரன் முன்னிலை வகித்தனர்.

விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கணேசன், உழவர் முன்னணி மாநிலச் செயலாளர் தெய்வீகதாஸ் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற ஆதரவு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட பொருளாளர் ஜெனிஷ், மகளிரணி தலைவி சரஸ்வதி, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us