sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தந்தையை தாக்கிய மகன் கைது

/

தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது


ADDED : நவ 20, 2024 05:13 AM

Google News

ADDED : நவ 20, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பி.குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர், 48; இவரது மனைவி சுகுணா, 45; இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 4 மாதங்களுக்கு முன் தனது இரு மகன்களோடு தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், சுகுணா அடகு வைத்திருந்த அவரது 2 சவரன் நகையை சிவசங்கர் மீட்டுள்ளார். இதையறிந்த சுகுணா மற்றும் அவரது மகன்கள் இருவரும், கடந்த 17ம் தேதி வீட்டிற்கு சென்று சிவசங்கரிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

அப்போது ஆத்திரமடைந்த அவரது மகன்கள் தந்தை சிவசங்கர் மற்றும் பாட்டி கற்பகம், 70; ஆகியோரை தாக்கினர்.

புகாரின் பேரில், சிவசங்கர் மனைவி சுகுணா மற்றும் 2 மகன்கள் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஹரிஷ், 18; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us