sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தந்தையை தாக்கிய மகன் கைது

/

தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது


ADDED : அக் 05, 2025 11:03 PM

Google News

ADDED : அக் 05, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே, தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளிமேடுப்பேட்டை, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மண்ணுபெருமாள், 46; இவரது மகன் சேதுராமன், 21; இவர் மீது திருட்டு வழக்கு உள்ளது.

மேலும் ஆந்திராவில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது அவரது தந்தை ஒரு சவரன் நகையை அடகு வைத்து அவரை சிறையில் இருந்து மீட்க செலவு செய்தார்.

இதையடுத்து சிறையை விட்டு வெளியே வந்த சேதுராமன், நேற்று மாலை அடகு வைத்த செயினை திருப்பி தருமாறு கேட்டு, தந்தையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து மண்ணுபெருமாள் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் சேதுராமனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us