sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதையில் தாயை அடித்த தந்தையை கொன்ற மகன் கைது

/

போதையில் தாயை அடித்த தந்தையை கொன்ற மகன் கைது

போதையில் தாயை அடித்த தந்தையை கொன்ற மகன் கைது

போதையில் தாயை அடித்த தந்தையை கொன்ற மகன் கைது


ADDED : ஏப் 13, 2025 03:25 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 03:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே மது குடித்துவிட்டு, தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை, வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்சேவூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அப்பாதுரை, 65. இவரது மனைவி நீலாவதி, 60. ஆடு வளர்க்கும் தொழில் செய்து வந்தனர்.

அப்பாதுரை அடிக்கடி குடித்துவிட்டு வந்து, நீலாவதியை அடித்து துன்புறுத்தி வந்தார்.

இதை நாகராஜ் தட்டிக் கேட்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அப்பாதுரை, மனைவி நீலாவதியை கீழே தள்ளி தாக்கினார்.

இதனால் ஆத்திரம்அடைந்த நாகராஜ், கொடுவாளால் அப்பாதுரையின் தலையில் வெட்டினார். படுகாயமடைந்த அப்பாதுரை, சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில், நாகராஜ் அங்கிருந்து தப்பியோடினார்.

போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய நாகராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us