sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தந்தையை காணவில்லை : போலீசில் மகன் புகார் 

/

தந்தையை காணவில்லை : போலீசில் மகன் புகார் 

தந்தையை காணவில்லை : போலீசில் மகன் புகார் 

தந்தையை காணவில்லை : போலீசில் மகன் புகார் 


ADDED : அக் 27, 2025 12:19 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வீட்டில் கோபித்து கொண்டு வெளியே சென்ற தந்தையைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம், பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 58; குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் மது அருந்தியதால் அவரது மகன் பிரகாஷ் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர், கடந்த மாதம் 30ம் தேதி கோபித்து கொண்டு சென்னைக்கு கூலி வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us