sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் நலச்சங்க கிளை துவக்க விழா

/

ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் நலச்சங்க கிளை துவக்க விழா

ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் நலச்சங்க கிளை துவக்க விழா

ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் நலச்சங்க கிளை துவக்க விழா


ADDED : ஜன 08, 2024 05:12 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர் நலச்சங்க விழுப்புரம் கிளை துவக்க விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, சங்க மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜசேகர், கவுரவ தலைவர் மோகன், செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்கள் மாநில காப்பாளர் ரங்கநாதன், தலைவர் ஆனந்தன், பொதுச் செயலாளர் ரங்கநாதன், பொருளாளர் பக்தவச்சலம், துணைத் தலைவர் கெஜபதி, துணைச் செயலாளர் ஜெயமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒலி, ஒளி நலச்சங்கத்தினருக்கு, தமிழக அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். சங்கத்தின் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கொருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும். அரசு நலத்திட்ட உதவிகள், தொழில் கடன்கள் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us