sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறை கட்டுமான பணியை எஸ்.பி., ஆய்வு

/

 சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறை கட்டுமான பணியை எஸ்.பி., ஆய்வு

 சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறை கட்டுமான பணியை எஸ்.பி., ஆய்வு

 சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறை கட்டுமான பணியை எஸ்.பி., ஆய்வு


ADDED : டிச 20, 2025 07:02 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் காவல்துறை சி.சி.டி.வி., கேமரா தனி கட்டுப்பாட்டு அறை கட்டுமான பணிகளை எஸ்.பி., ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகரில் காவல்துறை சார்பில், முக்கிய சாலைகள், சந்திப்புகளில் சி.சி.டி.வி., கேமரா அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கேமரா பதிவுகள் கேபிள்கள் மூலம் ஒருங்கிணைத்து கண்காணிக்க விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் உள்ள காலி இடத்தில் கண்காணிப்பு மையம் கட்டும் பணிகள் நடந்து வந்தது.

இப்பணி முடிந்து விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த அறை கட்டுமான பணியை எஸ்.பி., சரவணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டடத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது, ஆயுதபடை டி.எஸ்.பி., ஞானவேல், சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us