sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வல்லத்தில் உழவரை தேடி திட்டம் சிறப்பு முகாம்

/

வல்லத்தில் உழவரை தேடி திட்டம் சிறப்பு முகாம்

வல்லத்தில் உழவரை தேடி திட்டம் சிறப்பு முகாம்

வல்லத்தில் உழவரை தேடி திட்டம் சிறப்பு முகாம்


ADDED : ஜூன் 19, 2025 05:11 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி அடுத்த வல்லத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உழவரை தேடி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் இளம்வழுதி, ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி லட்சுமணன் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

வேளாண்மை இணை இயக்குனர் ஈஸ்வர் திட்ட விளக்க உரை நிகழ்த்தி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.

தோட்டக்கலைத்துறை அலுவலர் சபூராபேகம், ஊராட்சி தலைவர் சகுந்தலா மகாதேவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஹரிதாஸ், திலகவதி, தமிழரசி, தொழில் நுட்ப அலுவலர்கள் சுபாஷ், பாலாஜி, வி.ஏ.ஓ., தனலட்சுமி, முன்னோடி விவசாயிகள் அறவாழி, இளையராஜா, ஜோலதாஸ், பெருமாள்,பிரசன்னா மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us