sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம்

/

பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம்

பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம்

பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம்


ADDED : ஜூன் 14, 2025 07:01 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுார் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.

திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நாளை 15ம் தேதி மதியம் 2:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடக்கிறது.

மாலை 5:00 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவில் உள் புறப்பாடு நடக்கிறது.

மாலை 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கருட கம்பம் எதிரில் எழுந்தருள்கிறார். அதன் பிறகு சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us