sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அனந்தபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

/

அனந்தபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அனந்தபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அனந்தபுரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்


ADDED : ஜூலை 26, 2025 03:45 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 03:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : அனந்தபுரம் பேரூராட்சி யில் முதல் கட்டமாக 1 முதல் 7 வரையிலான வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.

பேரூராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அமுதா கல்யாண்குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கலையரசி வரவேற்றார்.

மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

முகாமில், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், முகாம் கண்காணிப்பாளர் ஆனந்தி, தி.மு.க, நகர தலைவர் கல்யாண்குமார், பொருளாளர் பாபு ஐயர், பேரூராட்சி கவுன்சிலர் தனலட்சுமி அறிவழகன், நிர்வாகிகள் மணிமாறன், அறிவழகன், கன்னியப்பன், தட்சணாமூர்த்தி, நேரு, விஜயகுமார், ஹரிராமன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் ரவி, மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா ஆகியோர் பங்கேற்றனர்.

வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு அரசு துறையினர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர்.






      Dinamalar
      Follow us