sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வயிற்று வலியால் அவதி வியாபாரி தற்கொலை

/

வயிற்று வலியால் அவதி வியாபாரி தற்கொலை

வயிற்று வலியால் அவதி வியாபாரி தற்கொலை

வயிற்று வலியால் அவதி வியாபாரி தற்கொலை


ADDED : நவ 10, 2024 04:22 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் வயிற்று வலி தாளாமல் வியாபாரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி மைல்கல் தெருவை சேர்ந்தவர் ஞானவேல்,36:மொபைல் ரீசார்ஜ்,செப்பல் கடை நடத்தி வந்தார் . கடந்த சில வருடங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.நேற்று அதிகாலை 3.00 மணியளவில் வயிற்று வலி தாளாமல் வீட்டில் பேன் கொக்கியில்் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் . இறந்த ஞானவேல் பெயரில் சித்தணியில் சட்டவிரோதமாக சிம்கார்டு விற்ற வழக்கு நிலுவையில் உள்ளது.

இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்துள்ள புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us