sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வயிற்று வலியால் தற்கொலை

/

வயிற்று வலியால் தற்கொலை

வயிற்று வலியால் தற்கொலை

வயிற்று வலியால் தற்கொலை


ADDED : ஜன 23, 2025 05:37 AM

Google News

ADDED : ஜன 23, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மயிலம் அருகே உள்ள பரிக்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன், 54; வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால மனமுடைந்த அவர் கடந்த 21ம் தேதி இரவு வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார். மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us