/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாளை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
/
நாளை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
ADDED : அக் 01, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள், பார்களை மூட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு :
காந்தி ஜெயந்தியையொட்டி, நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள், தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்தும் இயங்காது. இந்த நாளில் அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.