sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

/

மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 31, 2025 06:59 AM

Google News

ADDED : ஆக 31, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அரசு பள்ளி மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

விழுப்புரம், முகையூரைச் சேர்ந்த பால் வின்சென்ட், 43; விழுப்புரத்தில் உள்ள மாணவியர் படிக்கும் அரசு மேல்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறார். இவர், ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

நேற்று முன்தினம் விழுப்புரம் போலீசார், போக்சோவில் பால் வின்சென்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us