sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோவில் உண்டியல் உடைப்பு காணிக்கை பணம் திருட்டு

/

கோவில் உண்டியல் உடைப்பு காணிக்கை பணம் திருட்டு

கோவில் உண்டியல் உடைப்பு காணிக்கை பணம் திருட்டு

கோவில் உண்டியல் உடைப்பு காணிக்கை பணம் திருட்டு


ADDED : அக் 18, 2024 11:30 PM

Google News

ADDED : அக் 18, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: கிளியனுார் அருகே 2 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிளியனுார் அடுத்த ஆதனப்பட்டு கிராமத்தில் ஊருக்கு வெளியே அய்யனாரப்பன் மற்றும் மயிலை அம்மன் கோவில்கள் உள்ளன. நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் 2 கோவில்களின் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போன நிலையில் கிடந்துள்ளது.

தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து அப்பாசாமி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து 2 கோவில்களின் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிய நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us