sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாயனுார்- வேலந்தாங்கல் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

/

தாயனுார்- வேலந்தாங்கல் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

தாயனுார்- வேலந்தாங்கல் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்

தாயனுார்- வேலந்தாங்கல் சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்


ADDED : நவ 06, 2025 05:09 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: தாயனுார்- வேலந்தாங்கல் ஆத்திப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணியினை செஞ்சி எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

மேல்மலையனுார் அடுத்த தாயனுார் கிராமத்திலிருந்து வேலந்தாங்கல், ஆத்திப்பட்டு வழியில் 3 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி துவங்கிட பூமி பூஜை நடந்தது.

ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் லாவண்யா ராஜேஷ்குமார் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜையை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.

நெடுஞ்சாலை துறை செஞ்சி உட்கோட்ட பொறியாளர் அக்பர் அலி, உதவி பொறியாளர்கள் விஷ்ணுபிரியா, பாலாஜி, மாவட்ட கவுன்சிலர் செல்விராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஜெயலட்சுமி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us