sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

2 பேரை கத்தியால் வெட்டியவர் கைது

/

2 பேரை கத்தியால் வெட்டியவர் கைது

2 பேரை கத்தியால் வெட்டியவர் கைது

2 பேரை கத்தியால் வெட்டியவர் கைது


ADDED : அக் 15, 2024 06:11 AM

Google News

ADDED : அக் 15, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலத்தில் முன்விரோதம் காரணமாக 2 பேரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம், ஆரணியார் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 38; காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 40; இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வுந்தது.

நேற்று முன்தினம் மாலை மயிலம் - புதுச்சேரி சாலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

அப்போது, ரஞ்சித்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆறுமுகத்தை வயிற்றில் குத்தினார். இதனைத் தடுக்க முயன்ற பட்டிக்கொட்டா தெருவைச் சேர்ந்த சுந்தர், 30; என்பவரின் கையில் வெட்டினார்.

காயமடைந்த இருவரும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us