sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா வைத்திருந்தவர் கைது

/

குட்கா வைத்திருந்தவர் கைது

குட்கா வைத்திருந்தவர் கைது

குட்கா வைத்திருந்தவர் கைது


ADDED : பிப் 23, 2024 10:22 PM

Google News

ADDED : பிப் 23, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா வைத்திருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் பூந்தோட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ரங்கநாதன் வீதியில் தனியார் பள்ளி அருகே பையுடன் சந்தேகத்துடன் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், ஜார்கண்ட் மாநிலம், மர்கமுண்டாமாத்துப்பூர், பான்சிங் பகுதியைச் சேர்ந்த அப்துல்அமீது மகன் முகமதுமுஜாகித் அன்சாரி, 27; என்பதும், அவர் குட்கா பாக்கெட்டுகள் எடுத்து வந்து விற்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us