sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணிடம் 3 சவரன் நகை அபேஸ்

/

பெண்ணிடம் 3 சவரன் நகை அபேஸ்

பெண்ணிடம் 3 சவரன் நகை அபேஸ்

பெண்ணிடம் 3 சவரன் நகை அபேஸ்


ADDED : செப் 17, 2025 11:33 PM

Google News

ADDED : செப் 17, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: பஸ்சில் பெண்ணிடம், 3 சவரன் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த கொசப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி செல்வி, 57; இவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து அரசு பஸ்சில் ஏறி, முத்தாம்பாளையம் கூட்ரோட்டில் இறங்கினார்.

அங்கு இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us