sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சென்னை மாணவருடன் சென்ற பெண் மர்ம சாவு

/

சென்னை மாணவருடன் சென்ற பெண் மர்ம சாவு

சென்னை மாணவருடன் சென்ற பெண் மர்ம சாவு

சென்னை மாணவருடன் சென்ற பெண் மர்ம சாவு


ADDED : பிப் 25, 2024 12:51 AM

Google News

ADDED : பிப் 25, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:சென்னை, மாதவரம், திருமலை நகரை சேர்ந்தவர் ரமேஷ், 21; தனியார் கல்லுாரி மாணவர். இவரும், சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி, துணிக்கடையில் வேலை செய்து வந்த கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த பவித்ரா, 20, என்பவரும் காதலித்தனர்.

இருவரும் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு திருவண்ணாமலைக்கு டூ - வீலரில் கிரிவலம் புறப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் டோல்கேட் அருகே வந்தபோது அவர்களை பின் தொடர்ந்த இருவர், ரமேஷிடம் மொபைல் போனை பறித்து, பவித்ராவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

ரமேஷ் அதை கண்டிக்கவே தகராறு ஏற்பட்டது. பயத்தில் பவித்ரா ஓடியபோது, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக சென்ற கார் அப்பெண் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ரமேஷ் கூறியுள்ளார். போலீசார் பவித்ரா உடலை மீட்டு, சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us