sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வழக்கறிஞர் அலுவலகத்தில் திருட்டு

/

வழக்கறிஞர் அலுவலகத்தில் திருட்டு

வழக்கறிஞர் அலுவலகத்தில் திருட்டு

வழக்கறிஞர் அலுவலகத்தில் திருட்டு


ADDED : ஜன 31, 2025 08:00 AM

Google News

ADDED : ஜன 31, 2025 08:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனத்தில் வழக்கறிஞர் அலுவலக பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

திண்டிவனம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கிருபாகரன்,59; வழக்கறிஞர். இவரது அலுவலகம் அதே பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9:௦௦ மணிக்கு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அவரது ஜூனியர் முத்துக்குமரன் நேற்று காலை 9:௦௦ மணிக்கு அலுவலகத்திற்கு சென்றபோது, முன்பக்க கேட்டின் பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தில் இருந்த இரண்டு பீரோக்கள் உடைந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து கிருபாகரன் கொடுத்த புகாரின்பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us