sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூதக்காளி அம்பாள் கோவிலில் திருவிளக்கு பூஜை

/

பூதக்காளி அம்பாள் கோவிலில் திருவிளக்கு பூஜை

பூதக்காளி அம்பாள் கோவிலில் திருவிளக்கு பூஜை

பூதக்காளி அம்பாள் கோவிலில் திருவிளக்கு பூஜை


ADDED : ஜூலை 29, 2025 10:48 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்; சுயம்பு பூதக்காளி அம்பாள் கோவில் திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கிளியனுார் அடுத்த ஞா னக்கல்மேடு கிராமத்தில் சுயம்பு பூதக்காளி அம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஆடி பூரத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

இதில் 108 சுமங்கலிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சுவாமிக்கு யாகசாலை பூஜைகள், கலச நீர் அபிஷேகம், பால்குட அபிஷேகமும், அம்மனுக்கு சண்டி ஹோமமும், பூர்ணா ஹூதியும் நடந்தது. பக்தர்கள், குடும்ப நன்மை வேண் டி பூஜை செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா தலைமையில் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், கிளியனுார் மேற்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், கொந்தமூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், ஜெயராமன், கிருஷ்ணராஜ், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், அன்பரசன், ஏழுமலை, விஜயக்குமார், ரகு, ராஜகுரு பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவர் புருஷோத்தமன், உதயகுமார், வெ ங்கடேசன், கோவில் பூசாரி லட்சுமி, முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us