sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்ற மூவர் கைது

/

கஞ்சா விற்ற மூவர் கைது

கஞ்சா விற்ற மூவர் கைது

கஞ்சா விற்ற மூவர் கைது


ADDED : ஜன 26, 2025 05:36 AM

Google News

ADDED : ஜன 26, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் கஞ்சா விற்ற மூவரை போலீார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கே.கே.ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் அண்ணா நகர் விக்னேஷ்,26; என்பவரை கைது செய்தனர். அவர் வைத்திருந்த 56 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று, விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் கஞ்சா விற்ற முத்தோப்பு அகரம்பேட்டையை சேர்ந்த நந்தகுமார்,19; பிரகாஷ்,26; ஆகியோரை மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ராபட் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 12 கிராம் கஞ்சா பொட்டலங்கள், மொபைல்போன், பைக் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய விழுப்புரத்தை சேர்ந்த முகமது ஆசாத் என்பவரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us