sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மொபட்டில் 2 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது

/

மொபட்டில் 2 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது

மொபட்டில் 2 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது

மொபட்டில் 2 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது


ADDED : மே 10, 2025 12:42 AM

Google News

ADDED : மே 10, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மொபட்டில் 2 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார், ஜானகிபுரம் மேம்பாலம் அருகே நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மொபட்டில் வந்த மூவரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில், கண்டம்பாக்கம் காலனி மாதேஷ், 22; விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ., காலனி விக்னேஷ், 23; கணேஷ், 23; என்பதும், 2 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து, மொபட் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய கண்டம்பாக்கம் காலனி நாராயணசாமியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us