sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா கடத்திய மூவர் கைது

/

குட்கா கடத்திய மூவர் கைது

குட்கா கடத்திய மூவர் கைது

குட்கா கடத்திய மூவர் கைது


ADDED : ஏப் 19, 2025 01:27 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,; திண்டிவனம் அருகே குட்கா கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டையில் நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் தாரனேஷ்வரி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்த நபர் பையுடன் பெட்டி கடைக்குள் சென்றார். அந்த நபரை போலீசார் மடக்கி சோதனை செய்ததில், அவரிடம் அரசு தடை செய்த குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பிடிப்பட்ட நபர் வெள்ளிமேடுபேட்டை நாகராஜன் மகன் விஜயகுமார், 39; என்பதும், பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து செஞ்சி அருகே நெமிலி கிராமத்தை சேர்ந்த கிருபாகரன், 42; வந்தவாசி அருகே பழவேரி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன், 44; இருவருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

போலீசார் விஜயக்குமார், கிருபாகரன், சுப்ரமணியன் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து, 6.5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us