sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சாவுடன் மூவர் கைது

/

கஞ்சாவுடன் மூவர் கைது

கஞ்சாவுடன் மூவர் கைது

கஞ்சாவுடன் மூவர் கைது


ADDED : பிப் 11, 2025 06:25 AM

Google News

ADDED : பிப் 11, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்தங்கம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஊரல்கரை மேடு பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தோமாஸ் மகன் கிஷோர்,25; பானாம்பட்டு ரோட்டை சேர்ந்த ஜேம்ஸ் மகன் லாரன்ஸ்,20; சென்னை கோயம்பேட்டை சேர்ந்த திருநங்கை ஒருவர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us