sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரு தரப்பினர் தகராறு மூன்று பேர் கைது

/

இரு தரப்பினர் தகராறு மூன்று பேர் கைது

இரு தரப்பினர் தகராறு மூன்று பேர் கைது

இரு தரப்பினர் தகராறு மூன்று பேர் கைது


ADDED : ஜன 21, 2024 04:41 AM

Google News

ADDED : ஜன 21, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அடுத்த எல்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 51; இவரது மனைவி சத்தியவதி, 42; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மாயவன் மகன்கள் குபேந்திரன், 50; மணிகண்டன், 39; குபேந்திரன் மனைவி அறிவழகி, 42; மகன் அகிலன், 22; இரு குடும்பத்திற்கும் இடையே வீட்டு மனை அளப்பதில் முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் குபேந்திரன் உட்பட நால்வரும் திருநாவுக்கரசை திட்டினர். இதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், 11 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து அகிலன், மணிகண்டன், திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us