sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புகையிலை விற்றவர் கைது

/

புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது


ADDED : செப் 11, 2025 11:25 PM

Google News

ADDED : செப் 11, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே புகையிலை விற்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் மேல்பாதி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில், அரசால் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரபு,43; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 34 பாக்கெட்கள் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us