நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
அவலுார்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் காரணமாக அவலுார்பேட்டை, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பரையம்பட்டு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோவில்புரையூர், நொச்சலுார், கோட்டப்பூண்டி, கீக்களூர், மேக்களூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

