sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நிதி ஆணை பரிந்துரை படிவம் நிரப்ப பயிற்சி முகாம்

/

நிதி ஆணை பரிந்துரை படிவம் நிரப்ப பயிற்சி முகாம்

நிதி ஆணை பரிந்துரை படிவம் நிரப்ப பயிற்சி முகாம்

நிதி ஆணை பரிந்துரை படிவம் நிரப்ப பயிற்சி முகாம்


ADDED : நவ 07, 2025 11:16 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில், 7 வது மாநில நிதி ஆணை பரிந்துரை படிவம் நிரப்புவது குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

முகாமிற்கு, கடலுார் மண்டல உதவி இயக்குநர் முகமது ரிஸ்வான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஷேக் லத்திப் வரவேற்றார். பேரூராட்சிகள் நிர்வாக தலைமை எழுத்தர் நளாயினி, முதன்மை பயிற்றுநர்கள் கணேசன், மருது பாண்டியன், ஜெயபிரகாஷ் செயல் விளக்கம் அளித்தனர்.

கணினி பயிற்சியாளர்கள் ஆறுமுகம், ரமேஷ், பாஸ்கர், இஸ்மாயில் ஆகியோர் ஊழியர்களுக்கு 7வது மாநில நிதியாணை பரிந்துரை படிவம் நிரப்புவதற்கு குறித்து பயிற்சி அளித்தனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் என மூன்று மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், கணினி ஆப்பரேட்டர்கள் பங்கேற்றனர்.

இளநிலை உதவியாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us