sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருநங்கையாக மாறிய நபர் தற்கொலை

/

திருநங்கையாக மாறிய நபர் தற்கொலை

திருநங்கையாக மாறிய நபர் தற்கொலை

திருநங்கையாக மாறிய நபர் தற்கொலை


ADDED : ஜன 23, 2025 05:36 AM

Google News

ADDED : ஜன 23, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டகுப்பம்: திருநங்கையாக மாறிய நபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தாலுகா பிரம்மதேசம் அடுத்த அறியாதாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அசோக் குமார், 47; இவருக்கு திருமணம் ஆகி சுகந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருநங்கையாக மாறிய அசோக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

குடும்பத்தைப் பிரிந்து சென்னையில் தங்கிருந்து இருந்த அசோக் குமார், கடந்த 5 ஆண்டுகளாக கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடி மதுவிலக்கு சோதனை சாவடி எதிரே குடியிருந்து வந்தார்.

மதுப்பழக்கம் உள்ள இவர் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us