sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

/

அரசு கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

அரசு கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

அரசு கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா


ADDED : மே 24, 2025 12:19 AM

Google News

ADDED : மே 24, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் தங்கராஜன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் சண்முகராமன் 400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

விழாவில், வரலாற்றுத்துறை தலைவர் கமலக்கண்ணன், என்.எஸ்.எஸ்., அலுவலர் ஸ்ரீநாத்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோகுலகுமார், ஒய்.ஆர்.சி., அலுவலர் இளவழகன் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us