sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய இருவர் கைது

/

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது


ADDED : ஜன 14, 2025 07:11 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, சி. மெய்யூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்திய அதேபகுதியை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் மணிகண்டன், 34; மேல்தனியாலம்பட்டு மலட்டாற்றில் இருந்து மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த திருவேங்கட மகன் மாவீரன், 34; ஆகியோரை கைது செய்தனர். இருவரும் மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

லாட்டரி விற்றவர் கைது


பெண்ணைவலம் கிராமத்தில் லாட்டரி சீட்டு விற்ற அதே கிராமத்தை சேர்ந்த கூத்தான் மகன் ராஜவேல், 45; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.300 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us