sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் இருவர் கைது 

/

மணல் கடத்தல் இருவர் கைது 

மணல் கடத்தல் இருவர் கைது 

மணல் கடத்தல் இருவர் கைது 


ADDED : ஜூலை 09, 2025 01:38 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : காணை அருகே லாரியில் மணல் கடத்திய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

காணை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், நேற்று ஆரியூர் கிராமத்தில் ரோந்து சென்றனர். அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்திய டிரைவர் சிறுவாளை கிராமத்தை சேர்ந்த குண்டுமணி மகன் சிலம்பரசன்,35; கிருஷ்ணமூர்த்தி மகன் லட்சுமி நாராயணன்,37; ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us