sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நின்ற லாரி மீது பைக் மோதி இரு வடமாநில வாலிபர் பலி

/

நின்ற லாரி மீது பைக் மோதி இரு வடமாநில வாலிபர் பலி

நின்ற லாரி மீது பைக் மோதி இரு வடமாநில வாலிபர் பலி

நின்ற லாரி மீது பைக் மோதி இரு வடமாநில வாலிபர் பலி


ADDED : ஆக 20, 2025 02:46 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி'விக்கிரவாண்டி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில், வடமாநில தொழிலாளர்கள் இருவர் இறந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், வில்முருக்கியை சேர்ந்தவர் அமனோரியான், 26; வில் நவுதியாவை சேர்ந்தவர் ராம்ராஜ்ராம், 26; இருவரும் விக்கிரவாண்டி அடுத்த மேல்பாதியில் சக்திவேல் என்பவரிடம் கேபிள் புதைக்கும் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் பைக்கில் திருக்கனுார் சென்று மேல்பாதிக்கு திரும்பியபோது, வழியில் தொரவி அருகே சாலையோரம் நின்றிருந்த எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரியின் பின்னால் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விக்கிரவாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us