sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கில் குட்கா கடத்தல் இரண்டு இளைஞர்கள் கைது

/

பைக்கில் குட்கா கடத்தல் இரண்டு இளைஞர்கள் கைது

பைக்கில் குட்கா கடத்தல் இரண்டு இளைஞர்கள் கைது

பைக்கில் குட்கா கடத்தல் இரண்டு இளைஞர்கள் கைது


ADDED : அக் 27, 2024 06:26 AM

Google News

ADDED : அக் 27, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம், : திண்டிவனம் அருகே பைக்கில் குட்கா கடத்திய த.வெ.க., பிரமுகர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சீத்தாபதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ததில், 650 குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், ரோஷணை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரியாசுதீன், 25; கோபிநாத், 25; எனவும், ரியாசுதீன் தமிழக வெற்றிக் கழக பிரமுகர் என்பதும் தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us