sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அடையாளம் தெரியாதவர்  சாவு

/

அடையாளம் தெரியாதவர்  சாவு

அடையாளம் தெரியாதவர்  சாவு

அடையாளம் தெரியாதவர்  சாவு


ADDED : ஆக 06, 2025 01:06 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்; அடையாளம் தெரியாத நபர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாவற்குளம், மணிகண்டன் நகர், விநாயகர் கோவில் எதிரில் கடந்த ஜூலை, 27ம் தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

இவர் யார், எந்த ஊர் என்பது தெரியவில்லை. ஆரோவில் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.

இறந்த நபர் குறித்து அடையாளம் தெரிந்தால், ஆரோவில் போலீஸ் நிலையம் 0413-2677318 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ள, போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us